காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் நவீன போக்குவரத்து சிக்னல்; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
பட்டு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் விளங்கும் காஞ்சீபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையம் அருகே நான்கு முனை பகுதியான இரட்டை மண்பத்தில் ஏற்கனவே சாதாரண போக்குவரத்து சிக்னல் செயல்பட்டு வந்தது.
19 April 2021 4:25 PM IST
உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
19 April 2021 4:18 PM IST
உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று முன்தினம் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்திட மாவட்ட நீதிபதி, நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்திரவிட்டார்.
19 April 2021 4:12 PM IST
காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
காஞ்சீபுரத்தில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
19 April 2021 7:26 AM IST
கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மாமல்லபுரம் கடற்கரை மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
19 April 2021 7:23 AM IST
காஞ்சீபுரம் அருகே வக்கீல் கொலை வழக்கில் 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வக்கீல் கொலை வழக்கில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 April 2021 11:20 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
17 April 2021 11:11 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
17 April 2021 10:28 AM IST
காஞ்சீபுரத்தில் 7 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தொற்றால் நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நடவடிக்கையாக 7 கோவில்களில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
17 April 2021 10:24 AM IST
முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி - காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்
முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி காஞ்சீபுரத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.
17 April 2021 10:19 AM IST
உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு - பாதுகாக்க கோரிக்கை
உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
16 April 2021 10:49 AM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுர கதவில் சிக்கி 3 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுர கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
16 April 2021 10:13 AM IST









