கள்ளக்குறிச்சி



தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
3 Oct 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி

சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி

சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி உயிாிழந்தாா்.
3 Oct 2023 12:15 AM IST
மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம்

மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம்

கல்வராயன்மலையில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
2 Oct 2023 12:15 AM IST
தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Oct 2023 12:15 AM IST
வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

தியாகதுருகம் அருகே வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

சின்னசேலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்

கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 12:15 AM IST
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 12:15 AM IST
1600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

1600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
2 Oct 2023 12:15 AM IST
மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக வெளியேற்றும் குத்தகைதாரர்கள்

மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக வெளியேற்றும் குத்தகைதாரர்கள்

மீன்பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக குத்தகைதாரர்கள் வெளியேற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST
சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
2 Oct 2023 12:15 AM IST