கள்ளக்குறிச்சி

கடன் பிரச்சினையை தீர்க்கஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நகராட்சி தொழிலாளி :திருக்கோவிலூரில் பரபரப்பு
திருக்கோவிலூரில் கடன் பிரச்சினையை தீர்க்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நகராட்சி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
ஏரியில் கிராவல் மண் எடுப்பதை கண்டித்துகலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :50 பனைமரங்களை வெட்டி சாயத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு
ஏரியில் கிராவல் மண் எடுப்பதை கண்டித்து கள்ளக்குறிச்சிமாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது, 50 பனைமரங்களை வெட்டி சாய்த்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
12 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே பரபரப்புதொழிலாளியை கத்தியால் குத்திய வழிப்பறி கொள்ளையர்கள்பணம் இல்லை என்றதால் ஆத்திரம்
சின்னசேலம் அருகே தொழிலாளியை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தினா்.
12 Sept 2023 12:15 AM IST
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை கண்டித்துசங்கராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்ஒரு மாதமாகியும் பணம்பட்டுவாடா செய்யாததால் ஆத்திரம்
சங்காராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு மாதமாகியும் பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேஆடு திருடிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
12 Sept 2023 12:15 AM IST
முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரிகள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
சீர்பாதநல்லூரில்ஒருவாரம் கூட தாக்குப்பிடிக்காத சிமெண்டு சாலை :தரமின்றி அமைத்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு
சீர்பாதநல்லூாில் ஒருவாரம் கூட சிமெண்டு சாலை தாக்குப்பிடிக்காமல், மண் சாலையாக மாறிவிட்டது. தரமின்றி அமைத்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
12 Sept 2023 12:15 AM IST
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரிகள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி கள்ளக்குறிச்சியல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் நடந்தமக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு
கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Sept 2023 12:15 AM IST
ஏ.மழவராயனூரில்ஆட்கொண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் :ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஏ.மழவராயனூரில் உள்ள ஆட்கொண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
கொட்டையூர்சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கொட்டையூர் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
11 Sept 2023 12:15 AM IST
விடுமுறை நாட்களிலும் பணி செய்ய நிர்பந்திக்க கூடாதுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
விடுமுறை நாட்களிலும் பணி செய்ய நிர்பந்திக்க கூடாது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11 Sept 2023 12:15 AM IST









