மதுரை



இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2021 1:25 AM IST
‘நீட் தேர்வுக்கு தடை’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

‘நீட் தேர்வுக்கு தடை’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

‘நீட் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு, தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
21 Oct 2021 1:17 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
21 Oct 2021 1:05 AM IST
கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 430 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
20 Oct 2021 1:55 AM IST
காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

கள்ளிக்குடி பகுதியில் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2021 1:50 AM IST
தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Oct 2021 1:35 AM IST
வாலிபருக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2021 1:29 AM IST
புதிதாக 18 பேருக்கு கொரோனா

புதிதாக 18 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
20 Oct 2021 1:14 AM IST
ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு

ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு

வாடிப்பட்டி அருகே ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி பலியானார்.
20 Oct 2021 1:04 AM IST
தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா?போலீஸ் விசாரணை

தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா?போலீஸ் விசாரணை

மதுரையில் போலீஸ் அலுவலகத்திற்கு நிபந்தனை கையெழுத்து போட சென்ற நிதிநிறுவன அதிபர் திடீரென மாயமானார். இதற்கிடையே தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Oct 2021 1:00 AM IST
பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது

மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2021 12:57 AM IST
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
20 Oct 2021 12:47 AM IST