மதுரை

நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
6 Oct 2021 3:38 AM IST
லாரி மோதி வாலிபர் சாவு; 2 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே லாரி மோதியதில் வாலிபர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 Oct 2021 3:31 AM IST
டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் ஒரு மணி நேரத்தில் சிக்கினர்
மதுரையில் நள்ளிரவில் டிரைவரை தாக்கி செல்போனை பறித்த 2 பேர் ஒரு மணி நேரத்தில் சிக்கினர். இதில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
6 Oct 2021 3:22 AM IST
40 கடைகளை அகற்ற நோட்டீஸ்
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 40 கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
6 Oct 2021 3:16 AM IST
16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது
மேலூர் அருகே 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் சிறுமியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2021 2:44 AM IST
மருதுபாண்டியர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி கோரி வழக்கு
மருதுபாண்டியர் குருபூைஜ விழாவை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விருதுநகர் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
6 Oct 2021 2:37 AM IST
தாமிரபரணியில் இருந்து மணல் கடத்த சாலையா?-கலெக்டர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதற்காக சாலை அமைக்கப்பட்டதா? என்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
6 Oct 2021 2:33 AM IST
போலீஸ்காரரின் புல்லாங்குழல் இசையை கேட்க டவுசருடன் அமர்ந்த அதிகாரியிடம் விளக்கம் -மதுரை போலீஸ் கமிஷனர் தகவல்
மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரின் புல்லாங்குழல் இசையை கேட்க டவுசருடன் அமர்ந்து ரசித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.
6 Oct 2021 2:27 AM IST
மோசடி வழக்கில் நிதிநிறுவன உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை
மோசடி வழக்கில் தேனியை சேர்ந்த நிதிநிறுவன அதிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
6 Oct 2021 2:10 AM IST
புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
6 Oct 2021 2:05 AM IST
தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கில் தூத்துக்குடி கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
5 Oct 2021 7:19 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
18 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.
5 Oct 2021 3:33 AM IST









