மதுரை

ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்
ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
14 Sept 2021 2:07 AM IST
தீக்குளித்து பெண் தற்கொலை
அலங்காநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2021 1:57 AM IST
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது
டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2021 1:54 AM IST
ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
14 Sept 2021 1:44 AM IST
மருமகனை அடித்துக்கொன்ற மாமனார்
குடிபோதையில் மகளை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மாமனார், தனது மருமகனை அடித்துக்கொன்றார்.
14 Sept 2021 1:40 AM IST
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம்-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
14 Sept 2021 1:35 AM IST
நடிகர் சூரி இல்ல விழாவில் 10 பவுன் நகை திடீர் மாயம்
நடிகர் சூரி இல்ல விழாவில் 10 பவுன் நைை திடீெரன்று மாயமானது.
14 Sept 2021 1:27 AM IST
தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
மதுரையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம், 38 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Sept 2021 1:11 AM IST













