மதுரை



இன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு

இன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு

ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதானஇன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
9 Sept 2021 11:32 PM IST
பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் 8½ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
9 Sept 2021 11:07 PM IST
புதிதாக 5 பேருக்கு கொரோனா

புதிதாக 5 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
9 Sept 2021 11:01 PM IST
ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்என்றுமதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Sept 2021 10:57 PM IST
டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை கேட்டு வழக்கு

டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை கேட்டு வழக்கு

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
9 Sept 2021 10:49 PM IST
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது

மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2021 1:53 AM IST
தகராறை விலக்க சென்ற வாலிபர் படுகொலை

தகராறை விலக்க சென்ற வாலிபர் படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கோஷ்டி மோதல் தகராறை விலக்க சென்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையை தடுக்க முயன்ற பெண்ணின் கைவிரல் துண்டானது.
9 Sept 2021 1:42 AM IST
150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Sept 2021 12:45 AM IST
புதிதாக 16 பேருக்கு கொரோனா

புதிதாக 16 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
9 Sept 2021 12:42 AM IST
நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது

நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது

நாகமலைபுதுக்கோட்டை அருகே நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2021 12:39 AM IST
வாலிபரிடம் நகை, செல்போன் திருட்டு

வாலிபரிடம் நகை, செல்போன் திருட்டு

மதுரையில் வாலிபரிடம் நகை, செல்போன் திருடப்பட்டது.
9 Sept 2021 12:36 AM IST
கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்

கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்

உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2021 12:16 AM IST