மதுரை

வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து நகை, செல்போனை திருடிய ஆசாமிகள்
திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து 8¾ பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போனை 2 மர்ம மனிதர்கள் திருடி விட்டு சென்றுவிட்டனர்.
12 Aug 2021 2:35 AM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மது குடிப்பதை கணவர் நிறுத்தாததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Aug 2021 2:27 AM IST
தாய் மகன் உள்பட 3 பேர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Aug 2021 1:57 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Aug 2021 1:51 AM IST
3 பேர் கோர்ட்டில் சரண்
கேபிள் டி.வி. நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
11 Aug 2021 1:47 AM IST
குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர்
குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர் சிக்கினார்
11 Aug 2021 1:29 AM IST
உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு
உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
11 Aug 2021 1:23 AM IST
20 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
11 Aug 2021 1:11 AM IST













