மதுரை



கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வந்தது

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வந்தது

மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்தனர்.
21 Jun 2021 2:31 AM IST
முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம்

பேரையூரில் முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
21 Jun 2021 2:25 AM IST
கிராமப்புறங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள்

கிராமப்புறங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள்

மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடைபெறும் நோய்த்தடுப்பு பணிகளை துணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
21 Jun 2021 2:21 AM IST
குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி

குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி

மேலூர் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலியானார்.
21 Jun 2021 2:10 AM IST
மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த ஆசாமிகள்

மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த ஆசாமிகள்

வாடிபட்டி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்.
21 Jun 2021 1:40 AM IST
இருசக்கர வாகனம் திருட்டு

இருசக்கர வாகனம் திருட்டு

புதுப்பட்டியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது.
21 Jun 2021 1:36 AM IST
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருமங்கலம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Jun 2021 1:33 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Jun 2021 1:30 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.
20 Jun 2021 1:20 AM IST
மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Jun 2021 1:16 AM IST
தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

கணவருக்கு வேலை இல்லாததால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2021 1:08 AM IST
நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்

நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்

கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.
20 Jun 2021 1:01 AM IST