மதுரை

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வந்தது
மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்தனர்.
21 Jun 2021 2:31 AM IST
முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம்
பேரையூரில் முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
21 Jun 2021 2:25 AM IST
கிராமப்புறங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள்
மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடைபெறும் நோய்த்தடுப்பு பணிகளை துணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
21 Jun 2021 2:21 AM IST
குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி
மேலூர் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலியானார்.
21 Jun 2021 2:10 AM IST
மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த ஆசாமிகள்
வாடிபட்டி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்.
21 Jun 2021 1:40 AM IST
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருமங்கலம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Jun 2021 1:33 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Jun 2021 1:30 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.
20 Jun 2021 1:20 AM IST
மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி 26 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Jun 2021 1:16 AM IST
தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கணவருக்கு வேலை இல்லாததால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2021 1:08 AM IST
நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்
கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.
20 Jun 2021 1:01 AM IST










