மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்.. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Nov 2025 4:55 PM IST
தில்லைவிடங்கன் விடங்கேஸ்வரர் கோவில்
திருமணம் என்பது அவரவர் மனவிருப்பம் போல் அமைந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக இருக்கும். அப்படி மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமைய அருள்புரியும் தலமாக...
10 Nov 2025 1:46 PM IST
மயிலாடுதுறை துலா உற்சவம்: மாயூரநாதர் கோவில், வள்ளலார் கோவிலில் கொடியேற்றம்
துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் 16-ம் தேதி நடைபெறுகிறது.
7 Nov 2025 3:21 PM IST
மங்கை மடம் யோகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
2 Nov 2025 5:37 PM IST
மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடைபெற்ற திருக்கல்யாணம்
மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சுவாமி-அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
29 Oct 2025 12:54 PM IST
மயிலாடுதுறை கூட்டுறவு நகர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த பின்னர் மூலவர் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
26 Oct 2025 1:48 PM IST
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை விழா
கோவில் வாசலில் நின்றபடி சிவபெருமானை நந்தனார் தரிசனம் செய்தபின், அவரை கோவிலின் உள்ளே வரவேற்று பரிவட்டம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
12 Oct 2025 2:04 PM IST
திருநாங்கூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
பிரம்மோற்சவ விழாவில், 6-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
28 Sept 2025 3:14 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூரம்.. வாலிபரை கடத்தி கழுத்தை அறுத்து வாய்க்காலில் வீசி வெறிச்செயல்
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்றனர்.
21 Sept 2025 8:55 AM IST
செல்போன் செயலியை பயன்படுத்தி கல்லூரி மாணவியை கண்காணித்த வாலிபர் கைது
செல்போனில் விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் மாணவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
19 Sept 2025 11:55 AM IST
ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:41 AM IST
வாலிபர் சரமாரி வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம்.. பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு
மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2025 1:27 PM IST









