நாமக்கல்



எர்ணாபுரம், கீரம்பூர் பகுதிகளில் சாலை பணியை அதிகாரி ஆய்வு

எர்ணாபுரம், கீரம்பூர் பகுதிகளில் சாலை பணியை அதிகாரி ஆய்வு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம், கீரம்பூர் பகுதிகளில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி...
30 March 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் திடீர் சோதனை: 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-10 கடைக்காரர்களுக்கு அபராதம்

திருச்செங்கோட்டில் திடீர் சோதனை: 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-10 கடைக்காரர்களுக்கு அபராதம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த...
30 March 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி

ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி

பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் அருகே உள்ள எலந்தகுட்டையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது நண்பரான செல்வராஜ் என்பவருடன்...
30 March 2023 12:15 AM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் 1,731 பேருக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் 1,731 பேருக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு...
30 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பேனர்-நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது

நாமக்கல்லில் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பேனர்-நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது

நாமக்கல்:நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி உள்ளிட்ட இனங்களில் சுமார் ரூ.7 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை வசூலிக்க...
30 March 2023 12:15 AM IST
வெப்படை அருகே லாரி மோதி விசைத்தறி மேஸ்திரி சாவு-டிரைவர் மீது வழக்கு

வெப்படை அருகே லாரி மோதி விசைத்தறி மேஸ்திரி சாவு-டிரைவர் மீது வழக்கு

பள்ளிபாளையம்:வெப்படைஅருகே லாரி மோதிய விபத்தில் விசைத்தறி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு...
30 March 2023 12:15 AM IST
பிலிக்கல்பாளையம் அருகே விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

பிலிக்கல்பாளையம் அருகே விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

பரமத்திவேலூர்:பிலிக்கல்பாளையம் அருகே உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன்...
30 March 2023 12:15 AM IST
புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி

புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி

நாமக்கல்:புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கல்...
30 March 2023 12:15 AM IST
எருமப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம்

எருமப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம்

எருமப்பட்டி:எருமப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல்...
30 March 2023 12:15 AM IST
குமாரபாளையம் நகராட்சியில் 1,387 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

குமாரபாளையம் நகராட்சியில் 1,387 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

குமாரபாளையம்:தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால்...
30 March 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் வாரச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

பரமத்திவேலூர் வாரச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் வாரச்சந்தையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.வாரச்சந்தை...
30 March 2023 12:15 AM IST
எருமப்பட்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் மீது வழக்கு

எருமப்பட்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் மீது வழக்கு

எருமப்பட்டியில்:எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியில் தங்கவேல் மகன் முருகேசன் (வயது 30) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தமிழக அரசால்...
30 March 2023 12:15 AM IST