நாமக்கல்



ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 55 மூட்டை பருத்தியை...
28 March 2023 12:15 AM IST
எருமப்பட்டி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

எருமப்பட்டி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

எருமப்பட்டி:எருமப்பட்டியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மாவிளக்கு...
28 March 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவு வினியோகம்-மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவு வினியோகம்-மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.செறிவூட்டப்பட்ட...
28 March 2023 12:15 AM IST
பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை-நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை-நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

நாமக்கல்:பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில்...
28 March 2023 12:15 AM IST
பங்குனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல்:பங்குனி மாத சஷ்டியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பங்குனி மாத சஷ்டிநாமக்கல்லில் மோகனூர் சாலையில்...
28 March 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் பகுதியில் வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய 3 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்

ஜேடர்பாளையம் பகுதியில் வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய 3 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்

பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு தீ வைப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 வாலிபர்கள் போலீசில்...
28 March 2023 12:15 AM IST
சிங்கிலியன் கோம்பையில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

சிங்கிலியன் கோம்பையில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

நாமக்கல்:மத்துரூட்டு ஊராட்சி சிங்கிலியன் கோம்பை பகுதியில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி அந்த பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும்...
28 March 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விட கோர்ட்டில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விட கோர்ட்டில் மனு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விடக்கோரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இழப்பீட்டு...
28 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் பெண் தற்கொலை முயற்சி

நாமக்கல்லில் பெண் தற்கொலை முயற்சி

நாமக்கல்:மாமியார் அடித்து துன்புறுத்துவதாக கூறி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை...
28 March 2023 12:15 AM IST
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை...
28 March 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

வெப்படையில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 March 2023 12:15 AM IST
ஆஞ்சநேயர் கோவிலில் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுமா?

ஆஞ்சநேயர் கோவிலில் 'வாகனம் நிறுத்துமிடம்' ஏற்படுத்தப்படுமா?

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசு சார்பில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
27 March 2023 12:15 AM IST