நாமக்கல்

சாலை பணியாளர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய தளவாடங்கள், மழை கோட், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில்...
24 Nov 2022 12:15 AM IST
கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து தீக்காயம் அடைந்த மூதாட்டி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி...
24 Nov 2022 12:15 AM IST
திருச்செங்கோடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் உள்ள வேலூர் சாலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 23-ம் ஆண்டு மண்டல பூஜை கணபதி பூஜை, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது....
24 Nov 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 540 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
24 Nov 2022 12:15 AM IST
எருமப்பட்டி அருகே கிராவல் மண் வெட்டி கடத்திய டிரைவர் கைது
எருமப்பட்டி:எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி கெட்டுமேடு பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு...
24 Nov 2022 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த...
24 Nov 2022 12:15 AM IST
பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 26 கிலோ பிளாஸ்டிக் ராசிபுரம் அருகே...
24 Nov 2022 12:15 AM IST
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு
தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் கிராம நிர்வாக பயிற்சி அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி...
24 Nov 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி ...
24 Nov 2022 12:15 AM IST
அமாவாசையையொட்டி பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி...
24 Nov 2022 12:15 AM IST
செக் மோசடி வழக்கில் கல்வி அறக்கட்டளை செயலாளருக்கு ஒரு ஆண்டு சிறை ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கிருஷ்ண தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). தொழில் அதிபர். இவர் ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செயலாளராக...
24 Nov 2022 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 குறைந்தது.
23 Nov 2022 1:09 AM IST









