நீலகிரி

காத்திருப்பு அறை இல்லாததால் நோயாளிகள் அவதி
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
27 July 2023 2:15 AM IST
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
பதவி உயர்வு கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
27 July 2023 2:00 AM IST
காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை
பர்லியாரில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
27 July 2023 1:30 AM IST
நீலகிரியில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 July 2023 1:00 AM IST
பெண் சிறுத்தை மர்ம சாவு
மசினகுடி அருகே 6 வயது பெண் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2023 12:45 AM IST
அவலாஞ்சியில் 38 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது-கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு
அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவானது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 July 2023 7:00 AM IST
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும்-மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
26 July 2023 6:00 AM IST
சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை1½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு-தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் தகவல்
தமிழகத்தில் இதுவரை நடந்த 102 வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1½ லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை பெற்று தரப்பட்டு உள்ளது என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.
26 July 2023 5:00 AM IST
எருமாட்டில் பயனற்று கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்-சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
எருமாட்டில் பயனற்று கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
26 July 2023 1:15 AM IST
ஓவேலியில் காட்டு யானைகள் முகாம்-தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்
ஓவேலியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
26 July 2023 1:00 AM IST
கோத்தகிரியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரங்கள் இயக்கம்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோத்தகிரியில் அனுமதியின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் பொக்லைன் மற்றும் மினி பொக்லைன் எந்திரங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்து உள்ளனர்.
26 July 2023 1:00 AM IST
பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
26 July 2023 12:45 AM IST









