பெரம்பலூர்

பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த தீர்மானம்
பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Oct 2023 11:26 PM IST
காயத்தின் வலியை தாங்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
காயத்தின் வலியை தாங்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 11:11 PM IST
பெரம்பலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
பயணிகள் கூட்டத்தால் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2023 11:07 PM IST
பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி பெரம்பலூரில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
11 Oct 2023 11:04 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
11 Oct 2023 11:03 PM IST
பதிவுசெய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்குஉடனே மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்வாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்கும் உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
11 Oct 2023 12:44 AM IST
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் இடையே வருகிற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
11 Oct 2023 12:43 AM IST
ஆதரவற்ற 100 குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற 100 குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
11 Oct 2023 12:36 AM IST
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Oct 2023 12:34 AM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
11 Oct 2023 12:32 AM IST
பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம்
பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
11 Oct 2023 12:25 AM IST
பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Oct 2023 12:20 AM IST









