ராணிப்பேட்டை

299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பரமேஸ்வரமங்கலத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 299 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
12 April 2023 10:44 PM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
பெரும்புலிப்பாக்கத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது.
12 April 2023 10:41 PM IST
அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம்
அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் தெரிவித்தார்.
12 April 2023 10:38 PM IST
மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்
அரக்கோணம் அருகேமின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசமானது. ஒரு ஏக்கர் கரும்பும் கருகியது.
12 April 2023 10:36 PM IST
பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா
ஊராட்சி செயலாளரை நியமிக்கக் கோரி பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
12 April 2023 10:33 PM IST
போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
ஆற்காட்டில் போதைப்பொருள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
12 April 2023 10:30 PM IST
அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் ஆய்வு
சக்கரமல்லூர் அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
12 April 2023 10:28 PM IST
பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்க 20-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடக்கிறது.
12 April 2023 10:25 PM IST
திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
நெமிலி திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
11 April 2023 11:39 PM IST
காஞ்சனகிரி மலைக்கோவில் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும்
காஞ்சனகிரி மலைக்கோவில் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறி சிவபுராணம், திருவாசகம் பாடியவாறு கலெக்டர் அலுவலத்தில் நூதன முறையில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.
11 April 2023 11:36 PM IST
ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகள் அகற்றம்
அரக்கோணம் அருகே ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகள் அகற்றப்பட்டு 21 ஆயிரம் சதுர அடி இடம் மீட்கப்பட்டது.
11 April 2023 11:32 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பாணாவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
11 April 2023 11:30 PM IST









