தேனி



இடிந்து விழும் நிலையில் 96 அங்கன்வாடி மையங்கள்

இடிந்து விழும் நிலையில் 96 அங்கன்வாடி மையங்கள்

தேனி மாவட்டத்தில் 96 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அதிகம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
9 Aug 2019 3:30 AM IST
தேனியில், டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

தேனியில், டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

தேனியில் டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
8 Aug 2019 4:00 AM IST
தேனி தனியார் வங்கியில், போலி நகை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி - பெண் கைது

தேனி தனியார் வங்கியில், போலி நகை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி - பெண் கைது

தேனி தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
8 Aug 2019 3:45 AM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி, அணைகள்-வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி, அணைகள்-வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
7 Aug 2019 4:30 AM IST
குடிமராமத்து திட்டப் பணிகளை, மத்திய நீர்மேலாண்மை இயக்க குழுவினர் ஆய்வு

குடிமராமத்து திட்டப் பணிகளை, மத்திய நீர்மேலாண்மை இயக்க குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து திட்டப் பணிகளை மத்திய நீர்மேலாண்மை இயக்க குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
7 Aug 2019 4:15 AM IST
தேனியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தேனியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தேனியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
7 Aug 2019 4:00 AM IST
வரதட்சணை கேட்டு கொடுமை, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு கொடுமை, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் மீது வழக்கு

வருசநாடு அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 Aug 2019 4:15 AM IST
கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
6 Aug 2019 4:00 AM IST
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவ தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
6 Aug 2019 4:00 AM IST