தேனி

உப்புக்கோட்டை அருகே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
உப்புக்கோட்டை அருகே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
28 July 2019 3:30 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, கரும்பு தோட்டத்தில் தீ - தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்
ஆண்டிப்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.
27 July 2019 4:15 AM IST
மேகமலை வனப்பகுதியில், சிறுத்தையிடம் சிக்கி உயிர் பிழைத்த இரட்டை குழந்தைகள்
மேகமலை வனப்பகுதியில் சிறுத்தையிடம் சிக்கி இரட்டை குழந்தைகள் உயிர் தப்பினர்.
27 July 2019 4:00 AM IST
நிலுவை கட்டணம் செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 15 பேர் மீது வழக்கு
நிலுவை கட்டணம் செலுத்தாத ஆண்டிப்பட்டியை சேர்ந்த 15 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 July 2019 3:15 AM IST
தேனி பகுதியில் வறட்சியால் கருகிய பருத்தி செடிகள்
தேனி பகுதியில் வறட்சியால் பருத்தி செடிகள் கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
26 July 2019 3:41 AM IST
மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம்-10½ பவுன் நகைகள் மோசடி செய்த சாமியார் கைது
மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி ரூ.5¼ லட்சம், 10½ பவுன் தங்க நகைகளை மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2019 3:12 AM IST
கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டிய வாலிபர் கைது
கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 July 2019 4:45 AM IST
க.விலக்கு அருகே குடிநீர் கேட்டு அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
க.விலக்கு அருகே குடிநீர் கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2019 4:30 AM IST
தொடர் சாரல் மழை எதிரொலி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு
தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
25 July 2019 4:15 AM IST
நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை
கணவர் பிரிந்து சென்ற நிலையில், தொழிலாளி ஒருவருடன் தொடர்பு படுத்தி நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதால், பெண் உள்பட 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.
25 July 2019 3:30 AM IST
மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 July 2019 4:45 AM IST
உத்தமபாளையம் அருகே போலி உர தொழிற்சாலைக்கு ‘சீல்’; வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
உத்தமபாளையம் அருகே செயல்பட்டு வந்த போலி உர தொழிற்சாலைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
24 July 2019 4:30 AM IST









