தேனி

ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள்
ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி கொலை வழக் கில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
24 July 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை
ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை செய்யப்பட்டார்.
23 July 2019 5:00 AM IST
அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
23 July 2019 5:00 AM IST
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை கேட்டு மக்கள் தர்ணா போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
23 July 2019 4:20 AM IST
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
23 July 2019 4:16 AM IST
மாவட்டம் முழுவதும் கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.
23 July 2019 4:12 AM IST
கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்
கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 July 2019 4:07 AM IST
கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி: தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு
‘கோமா நிலையில் அ.தி.மு.க. ஆட்சி உள்ளது என்றும், தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றும் தேனி பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
22 July 2019 5:00 AM IST
‘அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை’ தங்கதமிழ்செல்வன் பேச்சு
அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை என்று தி.மு.க.வில் இணைந்த தங்கதமிழ்செல்வன் பேசினார்.
22 July 2019 4:45 AM IST
வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதியை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
22 July 2019 4:15 AM IST
போடி அருகே மலைக்கிராமத்தில் ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் மோதல்; தொழிலாளி மீது துப்பாக்கி சூடு, மைத்துனர் கைது
போடி அருகே ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2019 5:15 AM IST
உத்தமபாளையம் அருகே கோம்பையில் 2 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை; லேப்டாப், ஹார்டு டிஸ்க் பறிமுதல்
உத்தமபாளையம் அருகே கோம்பையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் 2 வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
21 July 2019 5:00 AM IST









