திருநெல்வேலி



நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 பேர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
24 Sept 2025 9:59 PM IST
திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மானூர் அருகே ரஸ்தாவில் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
24 Sept 2025 9:39 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்.
24 Sept 2025 4:33 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 3:17 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, மானூர் பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்த 2 பேர் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
23 Sept 2025 10:04 PM IST
திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்

திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
23 Sept 2025 9:58 PM IST
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2025 9:44 PM IST
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.
23 Sept 2025 9:33 PM IST
பாளையங்கோட்டையில் தசரா விழா.. 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு

பாளையங்கோட்டையில் தசரா விழா.. 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு

தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டேபர் 3-ந்தேதி இரவு பாளையங்கோட்டை எருமைக்கிடா மைதானத்தில் மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
23 Sept 2025 12:55 PM IST
திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 4:49 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

தியாகராஜநகர், தச்சநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
21 Sept 2025 4:42 PM IST
திருநெல்வேலி: மின்கம்பங்களில் விளம்பர பதாகை கட்டினால் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை

திருநெல்வேலி: மின்கம்பங்களில் விளம்பர பதாகை கட்டினால் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை

திருநெல்வேலியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், கேபிள் வயர்களை மின் பகிர்மான கழக ஊழியர்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2025 4:32 PM IST