தூத்துக்குடி

எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்
எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் இளம்பகவத் கூறினார்.
28 Sept 2025 8:05 PM IST
தூத்துக்குடி: 11,237 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்; 3,068 பேர் ஆப்சென்ட்
தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த குரூப் 2, 2A தேர்வினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
28 Sept 2025 6:44 PM IST
தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
விடுமுறை தினம்... திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் இன்று பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
28 Sept 2025 3:36 PM IST
காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 200 பேருக்கு புத்தகங்கள்: தூத்துக்குடி ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
28 Sept 2025 3:28 PM IST
தூத்துக்குடி: ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆறுமுகநேரி- காயல்பட்டணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
28 Sept 2025 1:06 AM IST
தூத்துக்குடியில் மனைவி இறந்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
27 Sept 2025 10:13 PM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST
தூத்துக்குடி: இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த வாலிபருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
27 Sept 2025 7:47 PM IST
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
கோவையில் ஒரு காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
27 Sept 2025 6:22 PM IST
தூய்மை இந்தியா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா: தூத்துக்குடி கலெக்டர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24,000 மரக்கன்றுகளும், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 48,000 மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
26 Sept 2025 9:55 PM IST









