தூத்துக்குடி

தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 9:48 PM IST
28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
26 Sept 2025 8:22 PM IST
அண்ணா பிறந்த நாள்: தூத்துக்குடியில் ஓட்டப் பந்தயம், மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி நாளை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Sept 2025 7:43 PM IST
தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் பக்தர்கள் 21 தீச்சட்டிகள் ஏந்தியும், பறவைக்காவடி எடுத்தும், காளி வேடமணிந்தும், மாவிளக்கு ஏந்திய பெண்களும் கலந்து கொண்டனர்.
26 Sept 2025 7:27 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
26 Sept 2025 6:26 PM IST
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது.
26 Sept 2025 2:01 PM IST
குலசை தசரா திருவிழா.. வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
26 Sept 2025 11:11 AM IST
குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.
26 Sept 2025 10:57 AM IST
அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
25 Sept 2025 10:16 PM IST
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 10:06 PM IST
29ம் தேதி தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல்
கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 29ம்தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
25 Sept 2025 9:52 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST









