திருப்பூர்

தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு
சாரல் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
4 July 2023 7:43 PM IST
பாசன வாய்க்காலில் கலக்கும் சாக்கடை கழிவுகள்
மடத்துக்குளம் பகுதியில் பாசன வாய்க்காலில் நேரடியாக சாக்கடைக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 July 2023 7:39 PM IST
பள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு
பல்லடம் அருகே 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து கற்களை நட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 July 2023 5:57 PM IST
புதர்மண்டிக் கிடக்கும் அரசு ஆஸ்பத்திரி வளாகம்
ஜல்லிப்பட்டியில் அரசு ஆஸ்பத்திரிவளாகம் புதர் மண்டிக்கிடக்கிறது.
4 July 2023 5:13 PM IST
வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்
பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது.
4 July 2023 4:55 PM IST
ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கக்கூடாது
ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
4 July 2023 4:16 PM IST
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 July 2023 4:11 PM IST
ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை
ஊதியூர் மலையடிவார பகுதியில் தொடர்ந்து ஆடுகள் மாயமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4 July 2023 4:06 PM IST
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்யக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. திட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார்.
4 July 2023 4:04 PM IST
அவினாசிலிங்கேசுவரர் கோவில் முன்பு கிராம மக்கள் தர்ணா
அவினாசிலிங்கேசுவரர் கோவில் முன்பு கிராம மக்கள் தர்ணா
4 July 2023 4:01 PM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
மடத்துக்குளம் அருகே குடிநீர் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 July 2023 10:43 PM IST
அமராவதி ஆற்றில் ஆபத்தான குளியல் போடும் வாலிபர்கள்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அமராவதி ஆற்றில் ஆபத்தான முறையில் குளியல் போடும் வாலிபர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 July 2023 10:41 PM IST









