திருப்பூர்

சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம்...
3 Jun 2023 9:27 PM IST
நிதி நிறுவன அதிபர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
திருப்பூர் 15வேலம்பாளையம் சொர்ணபுரி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டு...
3 Jun 2023 9:20 PM IST
வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்
திருப்பூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க...
3 Jun 2023 9:18 PM IST
காதல் மனைவியை தலையணையால் அமுக்கி கொல்ல முயற்சி
ஊத்துக்குளி அருகே காதல் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்த தொழிலதிபர் உள்பட 5 பேரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து...
3 Jun 2023 9:13 PM IST
மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
அவினாசியை அடுத்து சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த அவினாசி மகன் பெருமாள் சாமி (வயது20). இவர் நேற்று முன்தினம் நண்பர் வெங்கடேஷ் (13) என்பவருடன் மோட்டார்...
3 Jun 2023 9:11 PM IST
உடுமலை அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வில் 165 பேர் சேர்ந்தனர்
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் 165 பேர் சேர்ந்தனர்.மாணவர்களுக்கான கலந்தாய்வு உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள்...
3 Jun 2023 9:00 PM IST
விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம
திருப்பூர் விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் க.செல்வராஜ்...
2 Jun 2023 11:45 PM IST
மொபட் மோதி விவசாயி பலி
மூலனூர் சேஷியம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70) இவர் விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணிக்கு சொந்த வேலையாக வெள்ளகோவில்...
2 Jun 2023 11:37 PM IST
திருப்பூரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை
திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம் விழுந்து கார் சேதமானது. சாலையோரத்தில் நின்ற மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மரம்...
2 Jun 2023 11:33 PM IST
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
திருப்பூர் இ்டுவம்பாளையம் பகுதியில் கோர்ட்டு உத்தரவுப்படி வீடு ஜப்தி செய்யப்பட்டதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை...
2 Jun 2023 11:31 PM IST
நலம் தரும் நாவல் பழங்கள் விற்பனை அமோகம்
உடுமலையில் நலம் தரும் நாவல் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.நாவல் பழங்கள்இயற்கை அன்னையின் படைப்பில் பல்வேறு அற்புதங்கள் அறுசுவைகள் நிறைந்த...
2 Jun 2023 11:28 PM IST
ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்
மடத்துக்குளம் பகுதியில் ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடி வரும் நாய்களை கூண்டு வைத்துப் பிடிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.வனத்துறை...
2 Jun 2023 11:27 PM IST









