திருப்பூர்

குப்பைகளை கொட்டி அமராவதி ஆற்றை அழிக்கும் அவலம்...
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆறு குப்பைகளைக் கொட்டி மூடப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பாசன ஆதாரம்பழனிமலைத் தொடருக்கும்,...
27 Sept 2023 10:54 PM IST
உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம்
பெதப்பம்பட்டியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. கால்நடை சிகிச்சை வளாகத்தில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு...
27 Sept 2023 10:52 PM IST
அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்கூடல் விழா
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளித் தலைமை...
27 Sept 2023 10:50 PM IST
உலக சுற்றுலா தின விழிப்புணர்வு
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று உடுமலையை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய...
27 Sept 2023 10:48 PM IST
அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூர் 11-வது வார்டு திலகர்நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 2 மணி நேரம் அலுவலக...
27 Sept 2023 10:44 PM IST
ரூ.5½ லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த...
27 Sept 2023 10:35 PM IST
முருங்கைக்காய் ரூ.23-க்கு விற்பனை
மூலனூரில் முருங்கை வரத்து தொடங்கியதால் நேற்று மூலனூர் வார சந்தையில் ஒரு கிலோ முருங்கை ரூ.23-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி...
27 Sept 2023 10:31 PM IST
பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும்தெருநாய்களால் பயணிகள் அவதி
காங்கயம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.தெருநாய்கள் தொல்லைகாங்கயம் வழியாக திருப்பூர், கோவை, கரூர்,...
27 Sept 2023 10:26 PM IST
தி.மு.க.முன்னாள் நிர்வாகி கைது
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனக்கு பாஸ்போர்ட், விசா எடுப்பதற்காக திருப்பூர்...
27 Sept 2023 10:21 PM IST
2-வது நாளாக கடையடைப்பு போராட்டம்
காங்கயம் நகராட்சியில் அனுமதியின்றி கடை நடத்தும் வியாபாரிகளால் நகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட் காய்கறி கடைகள், மளிகை கடைகள்...
26 Sept 2023 11:06 PM IST
ரூ.49 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் திருச்சி, பழனி, லாலாபேட்டை, பச்சூர், வாணியம்பாடி...
26 Sept 2023 11:04 PM IST
மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைத
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னங்கல் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் வின்சென்ட் (வயது 44), இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள...
26 Sept 2023 10:44 PM IST









