திருப்பூர்

பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடக்கும் அபாயம்
திருப்பூர் மாநகர பகுதியில் பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
2 Sept 2023 7:09 PM IST
விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பருவமழை கைகொடுக்குமா? என்ற ஏக்கத்தில் விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2 Sept 2023 6:43 PM IST
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் சிக்கல்
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாசன நீர் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது.
2 Sept 2023 6:39 PM IST
குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீர்
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கிவருகிறது.
2 Sept 2023 6:35 PM IST
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 6 பவுன் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த நபர் பறித்துச்சென்றார்.
2 Sept 2023 6:26 PM IST
குளக்கரையில் ஏற்பட்ட சேதத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம்
மடத்துக்குளம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட சேதத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
2 Sept 2023 12:20 AM IST
தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை
திருப்பூரில் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.
2 Sept 2023 12:14 AM IST
காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது
காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 Sept 2023 12:12 AM IST
பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும்
பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2 Sept 2023 12:08 AM IST
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிநீக்க அறிவிப்பை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 11:53 PM IST
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.
1 Sept 2023 11:45 PM IST
சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவர் கைது
பெருமாநல்லூர் அருகே சொத்து தகராறில் மகனை சம்மட்டியால் அடித்து கொன்ற 90 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 11:40 PM IST









