திருப்பூர்

ரூ.13¾ கோடியில் புதிய திட்டப்பணிகள்
தாராபுரம், குண்டடம் பகுதியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 Sept 2023 11:31 PM IST
உண்மையென்றால் என் மீது நடவடிக்கை எடுங்கள் சீமான் பேட்டி
என் மீது எழுந்த புகாரில் நான் உண்மையான குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 Sept 2023 11:28 PM IST
நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு
கடந்த 15 நாட்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
1 Sept 2023 11:23 PM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
டெய்லர் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-நகை...
31 Aug 2023 10:54 PM IST
கோவை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்
விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்துக்கு...
31 Aug 2023 10:53 PM IST
தேங்காய் உடைக்கும் போராட்டம்
தென்னையில் இருந்து கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். தேங்காய்...
31 Aug 2023 10:51 PM IST
பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு...
31 Aug 2023 10:49 PM IST
திருமுருகன்பூண்டி நகராட்சி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்
திருமுருகன்பூண்டி நகராட்சி யில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தலைவர் குமார் உறுதியளித்தார்.நகராட்சி...
31 Aug 2023 10:48 PM IST
சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ.20 இழப்பீடு
உரிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ.20 இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.கள் இறக்கி...
31 Aug 2023 10:45 PM IST
விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தோட்டக்கலைத்துறை கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை...
31 Aug 2023 10:40 PM IST
தேங்காய் கள உரிமையாளரிடம் கத்திமுனையில்25 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை
காங்கயத்தில் கத்திமுனையில் தேங்காய் கள உரிமையாளரிடம் 25 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்து சென்றது.இந்த பரபரப்பு சம்பவம்...
31 Aug 2023 10:38 PM IST
நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
திருமுருகன்பூண்டி நகராட்சி 18-வது வார்டு ஜெ.ஜெ. நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத...
31 Aug 2023 10:30 PM IST









