திருப்பூர்

இறைச்சிக்கடைக்காரருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
திண்டுக்கல் மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் மார்சிலின் (வயது 42). இவர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் கறிக்கோழிக்கடை வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த...
17 Aug 2023 10:37 PM IST
அடிக்கடி ஓய்வெடுக்கும் நகரும் படிக்கட்டு
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அடிக்கடி ஓடாமல் நிற்கிறது. இதனால் பயணிகள் இதை பயன்படுத்த முடியாத...
17 Aug 2023 10:18 PM IST
ஆட்டோ திருடிய வாலிபர் கைது
திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 32). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்டு முன்...
17 Aug 2023 10:11 PM IST
திருப்பூர் வரலாறு நூல் வெளியீட்டு விழா
திருப்பூர் தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில், கவிஞர் சிவதாசன் எழுதிய திருப்பூர் வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. செல்வராஜ் தலைமை தாங்கினார்....
16 Aug 2023 11:37 PM IST
திருமூர்த்திமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களு்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம்...
16 Aug 2023 11:33 PM IST
குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்
கொழுமம், குமரலிங்கம் பகுதிகளிலிருந்து மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு வழியாக தாராபுரம் செல்லும் முக்கிய வழித்தடம் உள்ளது.இந்த சாலையே...
16 Aug 2023 11:31 PM IST
விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
விருகல்பட்டி புதூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விவசாயிகளுக்கு பயிர் கடன் திரும்ப வழங்க...
16 Aug 2023 11:29 PM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருப்பூர் மங்கலம் சாலை கோழிப்பண்ணை பகுதியில் நேற்று சென்ட்ரல் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அழகு ராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட...
16 Aug 2023 11:26 PM IST
10 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைவரையும் விலையால்...
16 Aug 2023 11:24 PM IST
சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை
தாராபுரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில்...
16 Aug 2023 11:22 PM IST
கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு நடத்துவதற்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது...
16 Aug 2023 11:15 PM IST
தீப்பிடித்து எரிந்த கியாஸ் வேன்
உடுமலையில் இருந்து ஆலம்பாளையம் கிராமத்திற்கு கியாஸ் சிலிண்டர்களுடன் வேன் சென்று கொண்டு இருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக வேனின் எஞ்சினில் திடீரென...
16 Aug 2023 11:12 PM IST









