திருவண்ணாமலை



கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு

ஆரணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Jun 2023 5:23 PM IST
லாரி டிரைவர் திடீர் சாவு

லாரி டிரைவர் திடீர் சாவு

தூசி அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தார்.
11 Jun 2023 5:21 PM IST
மினிவேன் கவிழ்ந்து பெண் சாவு

மினிவேன் கவிழ்ந்து பெண் சாவு

போளூர் அருகே மினிவேன் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 5:19 PM IST
வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள்

வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள்

கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் நடந்தது.
11 Jun 2023 5:16 PM IST
கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

கீழ்பென்னாத்தூர் அருகே கடனை திருப்பி கேட்டவருக்கு கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Jun 2023 10:28 PM IST
மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

தூசி அருகே மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 10:06 PM IST
தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை

தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை

ஆரணி மலைப்பகுதிகளில் தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை நடந்தது.
10 Jun 2023 10:05 PM IST
ரூ.120 கோடியில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி

ரூ.120 கோடியில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி

தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
10 Jun 2023 6:41 PM IST
தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி

தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
10 Jun 2023 6:32 PM IST
அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்

அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 Jun 2023 6:31 PM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 155 வழக்குகள் முடித்து வைப்பு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 155 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 155 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
10 Jun 2023 5:56 PM IST
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.
10 Jun 2023 5:55 PM IST