திருவண்ணாமலை

மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருட்டு
செங்கம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 10:50 PM IST
பாசன கால்வாய் தூர்வாரப்படாததால் சாலைகளில் வழிந்து செல்லும் ஆற்று நீர்
குன்னத்தூர் அருகே பாசன கால்வாய் தூர்வாரப்படாததால் சாலைகளில் ஆற்று நீர் வழிந்து செல்கிறது.
10 Oct 2023 10:45 PM IST
3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
வேட்டவலம் அருகே ஊராட்சி எல்லை பிரச்சினை காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2023 10:41 PM IST
மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி
கண்ணமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு மாடு இறந்தது. அதனை புதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 10:40 PM IST
அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்
ஆரணி, போளூரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 10:36 PM IST
வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டு கூடு
தச்சம்பட்டு அருகே வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டு கூடுவை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2023 10:34 PM IST
பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
10 Oct 2023 6:22 PM IST
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆரணி காந்தி ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 6:20 PM IST
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
10 Oct 2023 5:30 PM IST
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 5:28 PM IST
அறுவடைக்கு தயாரான 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வந்தவாசி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை விவசாயி டிராக்டர் ஓட்டி அழித்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
9 Oct 2023 10:23 PM IST
நாணயங்கள், வளையல்களில் 1330 திருக்குறள்களை எழுதிவிருதுகள் பெற்ற தமிழ் ஆசிரியை
ஆரணியை சேர்ந்த தமிழாசிரியை வளையல்கள், அகல்விளக்குகளில் திருக்குறள்களை எழுதி புத்தகங்களை வெளியிட்டு விருதுகளை பெற்றுள்ளார். அவரை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்.
9 Oct 2023 10:21 PM IST









