வேலூர்

10 அடிகளுக்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பனை செய்த இடத்திற்கு சீல்
காட்பாடியில் 10 அடிகளுக்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பனை செய்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
14 Sept 2023 11:11 PM IST
அணைக்கட்டு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா?
அணைக்கட்டு பகுதியில் 3 ஆடுகளை காணவில்லை. 5 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. இதனால் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
14 Sept 2023 11:07 PM IST
வாக்குப்பதிவு எந்திரங்களை தணிக்கை செய்யும் பணி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தணிக்கை செய்யும் பணி நடந்தது. மேலும் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்படுகிறது.
14 Sept 2023 11:02 PM IST
சுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.12¼ லட்சம்
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் வருமானம் எண்ணப்பட்டது. அதில் ரூ.12¼ லட்சம் கிடைத்தது.
14 Sept 2023 10:59 PM IST
ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சிகளில் ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
14 Sept 2023 5:23 PM IST
வேலூரில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
வேலூரில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
14 Sept 2023 5:19 PM IST
நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்யும் விவசாயிகள்
குடியாத்தம் அருகே காட்டு யானைகளுக்கு பயந்து விவசாயிகள் நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்து வருகின்றனர்.
14 Sept 2023 5:15 PM IST
ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Sept 2023 5:12 PM IST
12 ஆயிரம் பேருக்கு வண்ண வாக்காளர் அட்டை வினியோகம்
வேலூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு வண்ண வாக்காளர் அட்டை வினியோகம் செய்யப்படுகிறது.
14 Sept 2023 5:09 PM IST
மறுமணம் செய்து ஆந்திர பெண்ணிடம் நகை-பணம் மோசடி
மறுமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த கணவர் மீது டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் ஆந்திர பெண் புகார் மனு அளித்துள்ளார்.
13 Sept 2023 11:15 PM IST
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
13 Sept 2023 11:11 PM IST
கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
பேரணாம்பட்டு அருகே கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
13 Sept 2023 11:09 PM IST









