வேலூர்



மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த மூதாட்டி

மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த மூதாட்டி

பாதுகாப்பு அளிக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்தார்.
1 Sept 2023 10:46 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு

வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு

கணியம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
1 Sept 2023 10:41 PM IST
சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு

வேலூரில்சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
1 Sept 2023 10:37 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:58 PM IST
போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்

போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் கூறினார்.
31 Aug 2023 10:55 PM IST
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
31 Aug 2023 10:53 PM IST
சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 10:50 PM IST
வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி

வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி

சித்தூரில் தம்பதியை கொன்ற காட்டு யானை, வள்ளிமலை பகுதியிலும் பெண்ணை தாக்கி கொன்றது. அதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது.
31 Aug 2023 10:47 PM IST
3 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்

3 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்

வேலூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது 3 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதில் நூலிழையில் பொக்லைன் டிரைவர் உயிர் தப்பினார்.
31 Aug 2023 10:43 PM IST
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் புகார் மனு அளித்துள்ளார்.
31 Aug 2023 10:40 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:37 PM IST
அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள்

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள்

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள் நடந்தது. இதனை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:35 PM IST