விருதுநகர்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2023 1:43 AM IST
பள்ளிகளில் போதைபொருள் பயன்படுத்தினால் தகவல் தெரிவிக்கலாம்
பள்ளிகளில் போதை பொருள் பயன்படுத்தும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
10 Oct 2023 1:41 AM IST
விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும்
விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 1:37 AM IST
விருதுநகர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.
10 Oct 2023 1:34 AM IST
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறு
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
10 Oct 2023 1:25 AM IST
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 1:21 AM IST
பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும்
விபத்துகளை தடுக்க பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும் என வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கூறினார்.
10 Oct 2023 1:18 AM IST
புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
10 Oct 2023 1:15 AM IST
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
10 Oct 2023 1:12 AM IST
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 Oct 2023 1:09 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
10 Oct 2023 1:05 AM IST
மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிப்பு
மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 Oct 2023 12:54 AM IST









