
ஏனாதிமங்கலம்தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி 28-ந்தேதி பா.ம.க. போராட்டம்சிவக்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கலெக்டரிடம் சிவக்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்
22 Dec 2022 6:45 PM
பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
அரியலூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
19 Dec 2022 7:15 PM
கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு
கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
21 Nov 2022 6:45 PM
குவைத் நாட்டில் தவிப்பவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குவைத் நாட்டில் வேலையில்லாமல் தவித்து வரும் 13 பேரை மீட்கக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
10 Oct 2022 6:45 PM
தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு
குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
10 Oct 2022 6:45 PM
பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு கேனில் டீசல் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
வேளாண் பணிக்காக பெட்ரோல் பங்க்குகளில் கேனில் டீசல் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
3 Oct 2022 8:23 PM
காரைக்குடி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் -மாங்குடி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
காரைக்குடி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கலெக்டரிடம், மாங்குடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
21 Sept 2022 4:30 AM
சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்
காரைமேடு கிராமத்தில் இருந்து சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
8 Sept 2022 5:22 PM
3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு
3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
18 Aug 2022 9:44 PM
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்
காவிரி படுகையில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கலெக்டரிடம், விவசாயிகள்-தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
12 Aug 2022 7:57 PM
கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
25 July 2022 6:33 PM
மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு
மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு
6 July 2022 9:54 PM