
ஏனாதிமங்கலம்தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி 28-ந்தேதி பா.ம.க. போராட்டம்சிவக்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கலெக்டரிடம் சிவக்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்
23 Dec 2022 12:15 AM IST
பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
அரியலூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
20 Dec 2022 12:45 AM IST
கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு
கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
22 Nov 2022 12:15 AM IST
குவைத் நாட்டில் தவிப்பவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குவைத் நாட்டில் வேலையில்லாமல் தவித்து வரும் 13 பேரை மீட்கக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
11 Oct 2022 12:15 AM IST
தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு
குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
11 Oct 2022 12:15 AM IST
பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு கேனில் டீசல் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
வேளாண் பணிக்காக பெட்ரோல் பங்க்குகளில் கேனில் டீசல் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
4 Oct 2022 1:53 AM IST
காரைக்குடி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் -மாங்குடி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
காரைக்குடி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கலெக்டரிடம், மாங்குடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
21 Sept 2022 10:00 AM IST
சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்
காரைமேடு கிராமத்தில் இருந்து சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
8 Sept 2022 10:52 PM IST
3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு
3 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
19 Aug 2022 3:14 AM IST
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்
காவிரி படுகையில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கலெக்டரிடம், விவசாயிகள்-தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
13 Aug 2022 1:27 AM IST
கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
கருங்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
26 July 2022 12:03 AM IST
மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு
மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் ஊழியர்கள், கலெக்டரிடம் மனு
7 July 2022 3:24 AM IST