
அதிகரிக்கும் பதற்றம்.. ராஜஸ்தான் முதல்-மந்திரி உயர்மட்ட ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளசூழலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்படி எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், விடுமுறையை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





