அரியலூர்



தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு

தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது.
12 Jan 2021 4:29 AM IST
தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனை

தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனை

தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
12 Jan 2021 4:20 AM IST
தா.பழூர் அருகே துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

தா.பழூர் அருகே துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

தா.பழூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
11 Jan 2021 4:51 AM IST
ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் 60 பவுன் நகைகள் மற்றும் பணம் தப்பியது.
11 Jan 2021 4:30 AM IST
மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
11 Jan 2021 4:25 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் மேலும் 3 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் மேலும் 3 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
10 Jan 2021 4:44 AM IST
ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

ஆண்டிமடம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
10 Jan 2021 4:23 AM IST
நாகமங்கலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

நாகமங்கலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

அரியலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலராக போலீஸ்காரர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்து அறிமுகப்படுத்தி வருகிறார்.
10 Jan 2021 4:16 AM IST
தா.பழூர் பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன - விவசாயிகள் வேதனை

தா.பழூர் பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன - விவசாயிகள் வேதனை

தா.பழூர் பகுதியில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
9 Jan 2021 4:56 PM IST
அரியலூரில் பரபரப்பு: கோர்ட்டு அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

அரியலூரில் பரபரப்பு: கோர்ட்டு அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

அாியலூரில் கோர்ட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
8 Jan 2021 5:51 AM IST
அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்; ெஜயங்கொண்டத்தில் நீதி தேவதை போல் வேடமணிந்து வந்து மனு

அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்; ெஜயங்கொண்டத்தில் நீதி தேவதை போல் வேடமணிந்து வந்து மனு

கல்வி-வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும், ஜெயங்கொண்டத்தில் நீதிதேவதை போல் வேடமணிந்து வந்தும் நகராட்சி அலுவலகங்களில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
8 Jan 2021 4:32 AM IST
வி.கைகாட்டி அருகே கார் மோதி சிறுவன் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

வி.கைகாட்டி அருகே கார் மோதி சிறுவன் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

வி.கைகாட்டி அருகே கார் மோதி சிறுவன் படுகாயமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Jan 2021 4:23 AM IST