கோயம்புத்தூர்

வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம்
சுல்தான்பேட்டை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
23 July 2023 7:15 AM IST
பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஆனைமலையில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 July 2023 6:00 AM IST
பாதியில் நிற்கும் மேற்கு புறவழிச்சாலை திட்டம்
மேற்கு புறவழிச்சாலை பணிகள் பாதியில் நிற்பதால் ரோட்டில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
23 July 2023 4:30 AM IST
ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என்று குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
23 July 2023 4:15 AM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
23 July 2023 4:15 AM IST
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
23 July 2023 3:00 AM IST
குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரிடம் பணம் திருட்டு
மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரிடம் பணம் திருடப்பட்டது.
23 July 2023 2:00 AM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
23 July 2023 1:30 AM IST
சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்
சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்
23 July 2023 1:00 AM IST
ஆடிப்பூரத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடிப்பூரத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
23 July 2023 12:45 AM IST











