கோயம்புத்தூர்



உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
8 May 2023 1:30 AM IST
தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
8 May 2023 1:30 AM IST
மாணவர்களை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

மாணவர்களை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

கோவை ராமநாதபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் மாணவர்களை குத்தி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 May 2023 1:15 AM IST
மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

சிங்காநல்லூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 May 2023 1:15 AM IST
கள் விற்ற 2 பேர் கைது

கள் விற்ற 2 பேர் கைது

கள் விற்ற 2 பேர் கைது
8 May 2023 1:15 AM IST
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
8 May 2023 1:15 AM IST
நகருக்குள் வந்த கடமானை ரசித்த சுற்றுலா பயணிகள்

நகருக்குள் வந்த கடமானை ரசித்த சுற்றுலா பயணிகள்

நகருக்குள் வந்த கடமானை ரசித்த சுற்றுலா பயணிகள்
8 May 2023 1:15 AM IST
ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 May 2023 1:15 AM IST
உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

கோவையில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டது. அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 May 2023 1:00 AM IST
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி

மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி

தேவணாம்பாளையத்தில், தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 May 2023 1:00 AM IST
2½ வயது குழந்தையை தவிக்கவிட்டு பெண் தற்கொலை

2½ வயது குழந்தையை தவிக்கவிட்டு பெண் தற்கொலை

கோவையில் முதல் மனைவியுடன் கணவர் வெளியூருக்கு சென்றதால் 2½ வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
8 May 2023 1:00 AM IST
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை

கேரள அரசு சார்பில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 May 2023 1:00 AM IST