கோயம்புத்தூர்

மகாத்மா காந்தி நினைவகம் திறப்பு
காந்தி ஜெயந்தியையொட்டி போத்தனூரில் மகாத்மா காந்தி நினைவகம் திறந்து வைக்கப்பட்டது.
3 Oct 2022 12:15 AM IST
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
2 Oct 2022 12:15 AM IST
வழக்கில் தொடர்பு இல்லாதவர்களை துன்புறுத்த கூடாது
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் வழக்கில் தொடர்பு இல்லாதவர் களை துன்புறுத்த கூடாது என்று முஸ்லிம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
2 Oct 2022 12:15 AM IST
மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?
ஓசி டிக்கெட் வேண்டாம் என்று அரசு டவுன் பஸ்சில் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பதில் அளித்தார்.
2 Oct 2022 12:15 AM IST
தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள்
கூழாங்கல் ஆற்றின் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
2 Oct 2022 12:15 AM IST
மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு
வனவிலங்குகள் தாகம் தீர்க்க மேல்நீரார் அணையில் இருந்து ஒப்பந்தப்படி கேரள வனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
2 Oct 2022 12:15 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
2 Oct 2022 12:15 AM IST
1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு
ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி 1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் செய்தனர்.
2 Oct 2022 12:15 AM IST
5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் செயல்படும் 5 சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவை பெரும்பாலும் மூடிக்கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
2 Oct 2022 12:15 AM IST
அதிக கட்டணம் வசூலித்த 52 ஆம்னி பஸ்கள் சிக்கின
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி கோவையில் அதிக கட்டணம் வசூலித்த 52 பஸ்கள் சிக்கின. ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
2 Oct 2022 12:15 AM IST
வங்கிகடன் வட்டி உயர்வால் அதிகரிக்கும் சுமை
4 -வது முறையாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்ததால் கடன் பெற்று வீடு, வாகனம் வாங்கியது தாங்க முடியாத பாரமாகி விட்டது என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
2 Oct 2022 12:15 AM IST
வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
கோவை பகுதியில் வசிக்கும் பக்தர்கள் பலர் காளி உள்பட சாமி வேடம் அணிந்து குலசேகரபட்டினத் துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
2 Oct 2022 12:15 AM IST









