கோயம்புத்தூர்



பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றம்

பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றம்

பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் உயராமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
16 July 2022 8:38 PM IST
திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
16 July 2022 8:36 PM IST
சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்

சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்

வால்பாறையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
16 July 2022 8:33 PM IST
ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
16 July 2022 8:32 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
16 July 2022 8:30 PM IST
நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி

நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி

வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
16 July 2022 8:29 PM IST
தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானை

தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானை

வால்பாறை அருகே தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
16 July 2022 8:28 PM IST
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

பொள்ளாச்சியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
16 July 2022 8:27 PM IST
பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
16 July 2022 8:25 PM IST
ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 July 2022 8:04 PM IST
கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்

கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி கவர்னரிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
16 July 2022 8:01 PM IST
கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு

கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு

துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற கோவை யுதப்படை போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்தது
16 July 2022 7:59 PM IST