கோயம்புத்தூர்

இடபற்றாக்குறை காரணமாக நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது
இடபற்றாக்குறை காரணமாக நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்ககை குறைந்தது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
30 Jun 2022 6:36 PM IST
கிணத்துக்கடவு லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை ரூ.10 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது
கிணத்துக்கடவு லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை ரூ.10 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது.
30 Jun 2022 6:34 PM IST
மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப் பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள்
மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
30 Jun 2022 6:30 PM IST
நெகமம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்யும் மாணவர்கள்- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
நெகமம் அருகே பஸ்சில் தொங்கியபடி ஆபத்தாக மாணவர்கள் பயணம் செய்கிறார்கள. அதனால் கூடுதல் பஸ்கள் இயக்க ேவண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
30 Jun 2022 6:28 PM IST
அரசு பஸ் டிரைவருக்கு 2½ ஆண்டு சிறை
கோவையில் விபத்தில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில் அரசு பஸ் டிரைவருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Jun 2022 10:26 PM IST
மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
கோவையில் மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2022 10:23 PM IST
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் களைகட்டிய தேன் விற்பனை
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் களைகட்டிய தேன் விற்பனை
29 Jun 2022 10:21 PM IST
ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் 2-வது நாளாக விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணனிடம் கோவையில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
29 Jun 2022 10:20 PM IST
ஆண் நண்பருடன் பேசிய கல்லூரி மாணவி மீது தாக்குதல்
ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
29 Jun 2022 10:18 PM IST
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கார் டிரைவர்களுக்கு துணை கமிஷனர் அறிவுறுத்தல்.
29 Jun 2022 10:16 PM IST
தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கோவையில் ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Jun 2022 10:14 PM IST
போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையங்களில் திடீர் என ஆய்வு செய்தார். அப்ேபாது விபத்து வழக்குகளை பதிவு செய்ய தாமதிக்ககூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
29 Jun 2022 10:09 PM IST









