கோயம்புத்தூர்



வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை திருடிய பெண் கைது

வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை திருடிய பெண் கைது

நெகமம் அருகே வீட்டுக்குள் புகுந்து 14 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
10 May 2022 9:40 PM IST
16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்
10 May 2022 9:36 PM IST
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
10 May 2022 9:31 PM IST
கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்

கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்

கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்
10 May 2022 9:22 PM IST
காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில்ஈடுபட்டனர்

காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில்ஈடுபட்டனர்

காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
10 May 2022 9:19 PM IST
அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது
10 May 2022 7:26 PM IST
ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ரூ.6 லட்சம் வருமான வரி ஏய்ப்பு வழக்கில், பெட்ரோல் பங்க் பெண் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
10 May 2022 7:19 PM IST
கோவையில் பிளஸ்1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் கூறினர்

கோவையில் பிளஸ்1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் கூறினர்

கோவையில் பிளஸ்1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் கூறினர்
10 May 2022 7:17 PM IST
கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்
10 May 2022 7:07 PM IST
கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்

கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்

கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்
10 May 2022 7:05 PM IST
சாதி பெயரை கூறி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாதி பெயரை கூறி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொள்ளாச்சி அருகே நல்லூத்துக்குளியில் சாதி பெயரை கூறி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
9 May 2022 11:36 PM IST