கோயம்புத்தூர்

வெவ்வேறு இடங்களில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது
பொள்ளாச்சி அருகே வெவ்வேறு இடங்களில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
9 May 2022 11:32 PM IST
நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
கோவை-பொள்ளாச்சி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
9 May 2022 11:28 PM IST
வாகன கணக்கெடுப்பு பணி மும்முரம்
வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் வாகன கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
9 May 2022 11:24 PM IST
கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்
ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மனு கொடுத்தனர்.
9 May 2022 11:24 PM IST
கார் மீது ஆட்டோ மோதி விபத்து 4 பேர் படுகாயம்
துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது கார் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 May 2022 11:00 PM IST
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.
9 May 2022 10:55 PM IST
இந்தி திணிப்பை பா ஜனதா அனுமதிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்
இந்தி திணிப்பை பாஜனதா அனுமதிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்
9 May 2022 10:46 PM IST
கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழககேரள எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
9 May 2022 10:01 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
9 May 2022 9:57 PM IST
கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
9 May 2022 8:45 PM IST
குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்ததால் தனியார் நிறுவன ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓட்டலுக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்ததால் தனியார் நிறுவன ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓட்டலுக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
9 May 2022 8:40 PM IST
செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
9 May 2022 8:37 PM IST









