கோயம்புத்தூர்

1,280 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு 1,280 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 May 2022 9:54 PM IST
அரசு கட்டிடம் மீது மரம் சாய்ந்து விழுந்தது
கிணத்துக்கடவு பகுதியில் பலத்த காற்று வீசியது. அரசு கட்டிடம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
11 May 2022 9:48 PM IST
புத்துணர்ச்சி கலை விழா கொண்டாட்டம்
வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புத்துணர்ச்சி கலை விழா கொண்டாடப்பட்டது.
11 May 2022 9:37 PM IST
மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பொள்ளாச்சியில் மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
11 May 2022 9:31 PM IST
கோவை: ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்....!
கோவையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
11 May 2022 3:23 PM IST
பிளஸ்-1 பொதுத்தேர்வை 4,824 பேர் எழுதினார்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 4,824 பேர் எழுதினார்கள்.
10 May 2022 10:58 PM IST
உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய கோரி நூதன போராட்டம்
பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாயை சரிசெய்ய கோரி செடிகளை நட்டு ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2022 10:53 PM IST
18 பஸ்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்
விதிமுறையை மீறி 18 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
10 May 2022 10:49 PM IST
விலை உயர்வை கண்டித்து அச்சக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காகிதம், மை, உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து அச்சக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 May 2022 10:45 PM IST
கோவையில் போலி பில் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது துறைரீதியான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்
கோவையில் போலி பில் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது துறைரீதியான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்
10 May 2022 10:29 PM IST
தடை செய்த 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் தடை செய்த 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 May 2022 10:10 PM IST
லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்
கோவை-பொள்ளாச்சி சாலையில் கோழி தீவன மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 May 2022 9:53 PM IST









