கோயம்புத்தூர்

பிளஸ்-2 ஆங்கில தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்
பிளஸ்-2 ஆங்கில தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்
9 May 2022 8:34 PM IST
வெப்3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் உற்பத்தி துறையில் கோவை முன்னோடியாக திகழ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்
வெப்3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் உற்பத்தி துறையில் கோவை முன்னோடியாக திகழ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்
9 May 2022 8:30 PM IST
பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
9 May 2022 8:26 PM IST
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் அனுமதி அளிக்க கூடாது என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் அனுமதி அளிக்க கூடாது என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்
9 May 2022 8:22 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:
9 May 2022 7:46 PM IST
இட்லி பாட்டிக்கு புதிய வீடு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்
கோவையில் 1 ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர்.
9 May 2022 3:18 PM IST
குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை
ஆனைமலை அருகே குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாததால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
8 May 2022 10:43 PM IST
சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
வால்பாறையில் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
8 May 2022 10:30 PM IST
சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி
நெகமம் பகுதியில் சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு இருக்கின்றனர்.
8 May 2022 10:30 PM IST
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.55-க்கு ஏலம் சென்றது.
8 May 2022 10:30 PM IST











