தர்மபுரி

கார் மோதி தொழிலாளி படுகாயம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்ட அள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை ஜிட்டாண்டஅள்ளியில் இருந்து மோட்டார்...
25 April 2023 12:30 AM IST
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி லட்சுமி (45). இவர் வீட்டை சுற்றி சுற்றுச்சுவர்...
25 April 2023 12:30 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் பலியானார்.
24 April 2023 12:15 AM IST
விஷம் குடித்து தொழிலாளி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.
24 April 2023 12:15 AM IST
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
கோடை காலம் தொடங்கி உள்ளநிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். இதேபோல் ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
24 April 2023 12:15 AM IST
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு
தர்மபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
24 April 2023 12:15 AM IST
குரு பெயர்ச்சியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
குரு பெயர்ச்சியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 April 2023 12:15 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இண்டூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 April 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
பாப்பிரெட்டிப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் இறந்தார்.
24 April 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த பெண் சாவு
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
24 April 2023 12:15 AM IST
நகைக்கடையில் திருடிய 2 பேர் கைது
பாப்பாரப்பட்டியில் உள்ள நகைக்கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
24 April 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடைகளில் `பீர்' தட்டுப்பாடு
தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் `பீர்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
24 April 2023 12:15 AM IST









