ஈரோடு

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம்
முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
9 Dec 2021 2:38 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு; அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
புஞ்சைபுளியம்பட்டி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Dec 2021 2:38 AM IST
சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்த 2 வாலிபர்கள் கைது
சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
9 Dec 2021 2:37 AM IST
ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்
ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.
9 Dec 2021 2:37 AM IST
நூல்விலை உயர்வால் பாதிப்பு: மத்திய ஜவுளி மந்திரியிடம் கோரிக்கை மனு- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்திய ஜவுளி மந்திரியிடம் வழங்கினார்கள்.
9 Dec 2021 2:37 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8 Dec 2021 2:43 AM IST
விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப சக்கர நாற்காலியில் பயணத்தை தொடர்ந்த தம்பதி
விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப ஒரு தம்பதி சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.
8 Dec 2021 2:43 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
8 Dec 2021 2:43 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
8 Dec 2021 2:43 AM IST
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
8 Dec 2021 2:43 AM IST
மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு: கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
8 Dec 2021 2:43 AM IST










