ஈரோடு



முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம்

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம்

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.4¼ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
9 Dec 2021 2:38 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு; அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு; அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

புஞ்சைபுளியம்பட்டி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Dec 2021 2:38 AM IST
சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்த 2 வாலிபர்கள் கைது

சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்த 2 வாலிபர்கள் கைது

சிவகிரி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
9 Dec 2021 2:37 AM IST
ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்

ஈரோடு அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு, நடனம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.
9 Dec 2021 2:37 AM IST
நூல்விலை உயர்வால் பாதிப்பு: மத்திய ஜவுளி மந்திரியிடம் கோரிக்கை மனு- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

நூல்விலை உயர்வால் பாதிப்பு: மத்திய ஜவுளி மந்திரியிடம் கோரிக்கை மனு- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்திய ஜவுளி மந்திரியிடம் வழங்கினார்கள்.
9 Dec 2021 2:37 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8 Dec 2021 2:43 AM IST
விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப சக்கர நாற்காலியில் பயணத்தை தொடர்ந்த தம்பதி

விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப சக்கர நாற்காலியில் பயணத்தை தொடர்ந்த தம்பதி

விபத்தில் கை, கால் செயல் இழந்த போதும் காந்தியின் கொள்கையை பரப்ப ஒரு தம்பதி சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.
8 Dec 2021 2:43 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மாடி தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
8 Dec 2021 2:43 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
8 Dec 2021 2:43 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
8 Dec 2021 2:43 AM IST
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
8 Dec 2021 2:43 AM IST
மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு: கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு: கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
8 Dec 2021 2:43 AM IST