ஈரோடு



நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
11 Dec 2021 2:30 AM IST
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

பவானி அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2021 2:30 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
11 Dec 2021 2:30 AM IST
டி.என்.பாளையம் அருகே பரிதாபம்; கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி சாவு- மற்றொரு மாணவர் மீட்பு

டி.என்.பாளையம் அருகே பரிதாபம்; கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி சாவு- மற்றொரு மாணவர் மீட்பு

கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் மீட்கப்பட்டார்.
11 Dec 2021 2:30 AM IST
ஈரோடு மாவட்டத்தில் சரக்கு-சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் சரக்கு-சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.75 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
11 Dec 2021 2:30 AM IST
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம்- அதிகாரி தகவல்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம்- அதிகாரி தகவல்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகள் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
11 Dec 2021 2:30 AM IST
சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
11 Dec 2021 2:30 AM IST
நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு- மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு- மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Dec 2021 1:47 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது- பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது- பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
10 Dec 2021 1:46 AM IST
சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Dec 2021 3:03 AM IST
சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Dec 2021 2:39 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
9 Dec 2021 2:38 AM IST