ஈரோடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
11 Dec 2021 2:30 AM IST
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
பவானி அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2021 2:30 AM IST
டி.என்.பாளையம் அருகே பரிதாபம்; கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி சாவு- மற்றொரு மாணவர் மீட்பு
கொடிவேரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் மீட்கப்பட்டார்.
11 Dec 2021 2:30 AM IST
ஈரோடு மாவட்டத்தில் சரக்கு-சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.75 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
11 Dec 2021 2:30 AM IST
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம்- அதிகாரி தகவல்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்தியதால் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகள் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
11 Dec 2021 2:30 AM IST
சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
11 Dec 2021 2:30 AM IST
நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு- மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Dec 2021 1:47 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது- பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
10 Dec 2021 1:46 AM IST
சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
சித்தோடு தனியார் வங்கியில் விடிய, விடிய பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Dec 2021 3:03 AM IST
சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சென்னிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Dec 2021 2:39 AM IST











