ஈரோடு



பவானிசாகர் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.
17 Nov 2021 11:02 PM IST
கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை: மண் சரிவால் மரம் ரோட்டில் விழுந்தது

கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை: மண் சரிவால் மரம் ரோட்டில் விழுந்தது

கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Nov 2021 10:59 PM IST
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2021 10:50 PM IST
கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனம்- சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு

கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனம்- சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு

கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனத்தை சென்னிமலை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
17 Nov 2021 2:13 AM IST
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Nov 2021 2:13 AM IST
பெருந்துறை அருகே சோகம்: 7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை- இளைய மகள் மாயமானதால் விபரீத முடிவு

பெருந்துறை அருகே சோகம்: 7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை- இளைய மகள் மாயமானதால் விபரீத முடிவு

பெருந்துறை அருகே இளைய மகள் மாயமானதால் 7 வயது சிறுமியை கொன்று விட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.
17 Nov 2021 2:12 AM IST
சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
17 Nov 2021 2:11 AM IST
ஈரோட்டில் கூட்டுறவு வார விழா: 1,554 பேருக்கு ரூ.21½ கோடி நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோட்டில் கூட்டுறவு வார விழா: 1,554 பேருக்கு ரூ.21½ கோடி நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோட்டில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1,554 பேருக்கு ரூ.21½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
17 Nov 2021 2:11 AM IST
ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு மஞ்சள் வரத்து குறைந்தது- விலை உயருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு மஞ்சள் வரத்து குறைந்தது- விலை உயருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு மஞ்சள் வரத்து குறைந்தது. விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
17 Nov 2021 2:10 AM IST
வெள்ளாளபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளாளபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Nov 2021 2:10 AM IST
காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2021 2:10 AM IST
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாட்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
16 Nov 2021 2:59 AM IST