ஈரோடு

வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஈரோட்டில் தோண்டப்பட்ட ரோடுகளை உடனே சீரமைக்கவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
ஈரோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை உடனே சீரமைக்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
16 Nov 2021 2:59 AM IST
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும்- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
16 Nov 2021 2:59 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Nov 2021 2:59 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- நீர்மட்டம் 104 அடியை நெருங்குகிறது
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.
16 Nov 2021 2:59 AM IST
ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை
ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
16 Nov 2021 2:58 AM IST
பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
16 Nov 2021 2:58 AM IST
நகைக்காக பாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஈரோட்டில் நகைக்காக பாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
16 Nov 2021 2:58 AM IST
கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியது: உபரி நீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது
அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது.
16 Nov 2021 2:58 AM IST
நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்
நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணிஇடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
16 Nov 2021 2:58 AM IST
ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி; 250 மாணவ -மாணவிகள் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 250 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா்.
15 Nov 2021 2:55 AM IST
பவானியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பவானியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
15 Nov 2021 2:29 AM IST










